தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெதப்பம்பட்டியில் 75 மி.மீ. மழை

 

Advertisement

உடுமலை,அக்.10:உடுமலை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. பெதப்பம்பட்டியில் அதிகபட்சமாக 75 மிமீ மழை பதிவாகி உள்ளது. திருமூர்த்தி அணையில் 12 மிமீ, அமராவதி அணையில் 5 மிமீ, நல்லாற்றில் 72 மிமீ மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை முடிந்து, வடக்கு கிழக்கு பருவமழை துவங்கும் தருவாயில் உள்ளது. இன்னும் வடகிழக்கு பருவமழை முறையாக துவங்கவில்லை. இதற்கிடையில் 2 வார இடைவெளிக்கு பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று நீர்மட்டம் 71.49 அடியாக இருந்தது. 317 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 29 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 40.12 அடியாக இருந்தது. 861 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,066 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement

Related News