தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரிய மின்தகடு அமைக்க விழிப்புணர்வு

 

Advertisement

அவிநாசி, அக். 7: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பதிவுபெற்ற சோலார் வெண்டார்ஸ் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்குபெறும் மின் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் முகாம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் பாலசமுத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன், குன்னத்தூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், ஊத்துக்குளி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும், அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும், கூடுதல் ஆவணமின்றி, மின் கட்டண ரசீது மட்டுமே பதிவேற்றம் செய்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் மற்றும் சோலார் அமைப்புகள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement