தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

22வது திருப்பூர் புத்தக திருவிழா-ஆலோசனை

திருப்பூர், நவ.27: திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு திருப்பூரில் புத்தகத்திருவிழா நடத்துவது தொடர்பாக பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம் மங்கலம் சாலை கே.ஆர்.சி சிட்டி சென்டரில் நடைபெற்றது.

Advertisement

அரிமா மு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஓட்டல் மைதானத்தில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்துவது எனவும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News