தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞரணி சமூக அறக்கட்டளை தி.மு.க. நிர்வாகி சிகிச்சைக்கு உதவி

திருப்பூர், செப். 14: திருப்பூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சேகர் மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேகருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தி.மு.க. இளைஞரணி சமூக அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை நேற்று வடக்கு மாவட்ட, மாநகர தி.மு.க. அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Advertisement

இதனை வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சரவணநம்பி, குணராஜ், மகளிர்அணி பிரசார குழு செயலாளர் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், வட்ட செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement