தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜனசக்தி நகர் பகுதிகளில் ரூ.26.63 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமிபூஜை

திருப்பூர், செப். 14: திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட ஜனசக்திநகர் விநாயகர் கோவில் வீதி மற்றும் பலவஞ்சிபாளையம் வீதிகளுக்கு சிமென்ட் கான்கீரிட் சாலை அமைத்தல் பணிக்கான பூமிபூஜை ரூ.26.63 லட்சம் மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையம் ரேஷன்கடை பகுதியில் நடந்தது.இதனை மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜிகண்ணன் மற்றும் 57 வது வட்ட கழக நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement