தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்துப்பாளையம்-திம்மநாயக்கன்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு

திருப்பூர்,டிச. 11: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். தமிழ்நாடு அரசு சாலை மேம்பாட்டிற்காக பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலைகளை மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் முதல் திம்மநாயக்கன்பாளையம் வரை 5.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்க அரசு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூலிபாளையம் நால் ரோடு முதல் ரோட்டின் இரு புறமும் உள்ள கடைகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கூரைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை அப்புறப்படுத்தக்கோரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் முறையாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் பொக்லைன்

இயந்திரங்களை கொண்டு ரோட்டோர ஆக்கிமிப்புகளை அகற்றினர். இதில், நெடுஞ்சாலைதுறை உதவிக்கோட்ட பொறியாளர் கவிதா, திருப்பூர், ஊத்துக்குளி உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், வனஜா, ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி உள்ளிட்ட 30 மேற்பட்ட போலீசார் ஆக்கிமிரப்பு அகற்றும் பணியின் போது உடனிருந்தனர்.

Advertisement

Related News