தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபத்தான நிலையில் இயங்கி வரும் பொங்கலூர் தபால் நிலைய அலுவலகம்

 

Advertisement

பல்லடம், நவ.25: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தபால் அலுவலக கட்டடங்கள் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொங்கலூரில் ஆரம்பத்தில் கடை வீதியின் அருகில் செயல்பட்டது. தற்போது இந்த அலுவலகம் பி.ஏ.பி. அலுவலக வளாகத்தில் பழமையான கட்டடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இங்கு தொடங்கிய காலத்தில் அந்த கட்டடம் நல்ல நிலையில் இருந்தது. சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் இருந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் இணைந்து சேமிக்க தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கட்டடங்களில் போதிய பராமரிப்பு இன்றி பி.ஏ.பி. குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

மிகவும் மோசமான, கனமழை பெய்தால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தில் தான் தற்போது பொங்கலூர் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.மக்களின் குடியிருப்புகளுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ளதால் வயதானவர்கள் அங்கு சென்று வருவது மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் உள்பட பலரும் அங்கே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த தபால் நிலையத்தை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இடமாற்றம் செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று பொங்கலூர் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News