தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்

திருப்பூர், அக்.24: திருப்பூர் மாவட்ட ஐஎன்டியூசி தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங் மற்றும் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூரில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். நல வாரியத்தில் தெளிவுரை தேவை என அனைத்து கேட்பு மனுக்களையும் திருப்பி அனுப்பி நல வாரிய பணிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

Advertisement

பல்வேறு நல வாரியங்கள் இயங்குவதை மாற்றி கட்டுமானம், ஆட்டோ, உடலுழைப்பு நல வாரியம் ஆகிய நலவாரியங்களாக மாற்றிட வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டிய நேரத்தில் வயதிற்கான சரியான ஆவணம் சமர்ப்பிக்கவில்லை என காரணங்கள் கூறி வயதான தொழிலாளர்களை அலைக்கழிப்பதை தவிர்த்து உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், பொருளாளர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News