தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அவிநாசி, ஆக. 23: அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில், அவிநாசி நகராட்சித்தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, அவிநாசி நகராட்சி ஆணையாளர் வெங்கடேசுவரன் ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement

முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, மற்றும் அவிநாசி நகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், பரூக்கத்துல்லா, கருணாம்பாள், கார்த்திகேயன், சாந்திராஜேந்திரன், சசிகலா, ரமணி, தேவிகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் 5 நபர்களுக்கு பெயர் மாற்றம், பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு உதவி ஆகியன நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், மின்சார வாரியத்தின் முலமாக எட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. இதில், மகளிர் உரிமை உள்ளிட்ட 805 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 805 மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய தீர்வு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News