தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவல் சூதாட்டம் 12 பேர் கைது

திருப்பூர், நவ. 22: பூமலூர் பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூமலூர் பகுதியில் ரோந்து சென்றனர். பூமலூர்-பசுமை நகர் பகுதியில் 21 சேவல்களை வைத்து சூதாடிய சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (36),

Advertisement

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26), திருப்பூர் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (36), ஆராக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (43), 63வேலம்பாளையம் அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30), பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (33),

காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரகு (25). குமார்நகர் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (26), திருப்பூர் வலையங்காடு தெற்கு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (34), வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (23), திண்டுக்கல்லை சேர்ந்த காசிநாதன் (26), திருப்பூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (35), ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சேவல்கள், ரூ.4,600 மற்றும் 2 கார்கள், 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News