தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயம் அருகே மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

காங்கயம், நவ. 21: காங்கயம் தாலுகா, ஊதியூர் ஆறுதொழுவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு நேற்று காலை சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளினர்.  இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கும், ஊதியூர் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஊதியூர் இன்ஸ்பெக்டர் சரோஜா, ஆறுதொழுவு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பிடித்து வைக்கப்பட்ட லாரியை சோதனை செய்ததில் மண் அள்ளுவதற்கான எவ்வித உரிமம் இல்லை. பின்பு லாரியில் இருந்த மண்ணை மீண்டும் எடுத்த பகுதியில் கொட்டுமாறு அறிவுறுத்தினர். விவசாய நிலத்தில் எவ்வித அனுமதி இல்லாமல் மண் எடுப்பது குற்றமென தெரிவித்தனர்.

இடத்தின் உரிமையாளர் மீது ஏற்கனவே மண் அள்ளிய வழக்கு மாவட்ட கனிமம் தனி வருவாய் (புவியியல்) மற்றும் சுரங்க துறையில் நிலுவையில் உள்ளது. இதற்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு அபராதம் விதிக்கபட உள்ள நிலையில் இந்த முறை மண் அள்ளியதற்கும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement