தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டராயசுவாமி கோயிலின் ராஜகோபுரம் முகப்பு மண்டபம்; அமைச்சர் திறப்பு

வெள்ளகோவில்,ஆக.21: வெள்ளகோவில் நாட்டராயசுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் நாட்டராயசுவாமி கோயிலில் நிதியின் மூலம் ரூ.97.09 லட்சத்தில் கட்டப்பட்ட முகப்பு மண்டபம் மற்றும் கட்டிடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

Advertisement

காங்கயம் நகராட்சி, அகிலாண்டபுரம் சிவாலாயா மண்டபம் மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி என்.ஆர்.ஜி மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு, வேளாண்மைத்துறையின் சார்பில் காய்கறி விதைகள், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில்காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், ஆணையார் பால்ராஜ், வட்டாச்சியர் மோகனன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், செயல் அலுவலர் மாலதி, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

 

Advertisement

Related News