தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறுக்கே வந்த மன நலம் பாதித்த நபர் பைக்கில் தவறி விழுந்த வாலிபர் பலி

காங்கயம், ஆக.21: காங்கயம் திட்டுப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி நந்தகுமார் (25). இவர் கடந்த 18ம் தேதி இரவு வேலை முடிந்து தனது நண்பர் அபிமன்யு என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். காங்கயம்- சென்னிமலை சாலை வடக்குப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது குறுக்கே மனம் நலம் பாதித்த நபர் வந்தார்.

Advertisement

அவர் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது அவர் மீது லேசாக மோதி இவர்கள் விழுந்தனர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். மன நலம் பாதித்த நபர் தப்பினார். இதில் சிகிச்சை பலனின்றி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நந்தகுமா உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Advertisement

Related News