தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கண் கவர் கைத்தறி ஆடைகள் கண்காட்சி

திருப்பூர், ஆக.21: திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கல்லூரி பேரவை சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் வசந்தி தொடங்கி வைத்தார். கைத்தறிக்கு கை கொடுப்பேன் என்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை, படியூர், அன்னூர் சர்வோதயா சங்கம், செளடாம்பிகை கைத்தறி சேலை ஆகியவையை சேர்ந்த விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

இதில் நூல் சேலைகள், பட்டுச் சேலைகள், பெட்ஷீட்கள், கைத்தறி துண்டுகள், சட்டைகள் ஆகியவை கண்ணை வரும் நிறத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை வாங்கினர். நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பேரவைப் பொறுப்பாளர்கள் இந்த கைத்தறி கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Advertisement

Related News