தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்கண்ணா கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு விவாத கருத்தரங்கு

திருப்பூர், ஆக.20: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம் சார்பாக பாலின உளவியல் கருத்தரங்க விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  மாணவர்களை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாலின சமத்துவத்திற்கு தேவையானது அரசின் சட்டங்களா? தனிமனித திட்டங்களா? என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மேற்கண்ட தலைப்புகளில் காரசாரமான விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை நூலகர் சித்ரா தவப்புதல்வி ஒருங்கிணைத்தார். வணிகவியல் துறைத்தலைவர் அமிர்தராணி வரவேற்புரையாற்றினார். இறுதியாக பேராசிரியர் பர்வீன் பானு நன்றியுரை கூறினார்.

 

Advertisement

Related News