தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடுப்புச்சுவர் சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம்

உடுமலை, நவ. 19: குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் உப்பாறு கிளை ஓடை செல்கிறது. கொங்கல் நகரத்தில் இருந்து நெகமம் செல்லும் சாலையில் ராமச்சந்திராபுரத்தில் இந்த ஓடை குறுக்கிடுகிறது. இதனால் இந்த சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

Advertisement

இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, தடுப்புச்சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் நிலைதடுமாறி ஓடையில் விழும் ஆபத்து உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி ஓடையில் விழுந்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஓடையில் புதர்மண்டி காணப்படுகிறது.

நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த பாலத்தில் அவ்வப்போது சுண்ணாம்பு பூசி வெள்ளை அடிக்கப்படுகிறது. ஆனால் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. எனவே, உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை வெட்டி அகற்றி தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement