தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு தூய்மை பணியாளருக்கு தீபாவளி பரிசு

திருப்பூர், அக். 18: திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 25வது ஆண்டாக தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், குடிநீர் பராமரிப்பாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், மலேரியா கொசுமருந்து அடிக்கும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், மாநகராட்சி பணி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் மண்டல தலைவரும், கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் 22வது வார்டு செயலாளர் ராஜ்குமார், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி, மோகன், குமார் மற்றும் தூய்மை மேற்பார்வையாளர்கள் சுதாகர், சந்திரிக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News