தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பின்னலாடை தொழிலுக்கு தனி வாரியம்

திருப்பூர், செப்.18: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க மகாசபை கூட்டம் ஹார்வி ரோடு பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபை கூட்டத்தில் பொதுச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் 2024-25ம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து 2025 முதல் 2028ம் ஆண்டுகளுக்கான சைமா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தி விலையை ஒரே சீராக வைத்திருக்க வேண்டும்.

Advertisement

பின்னலாடை தொழிலுக்கு தனி வாரியம் திருப்பூரில் அமைக்க வேண்டும், திருப்பூர் நெருக்கடியை குறைக்க மாவட்ட எல்லைகளில் தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தொழில் திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மகாசபை கூட்டத்தில் துணைத் தலைவர் பாலச்சந்தர், பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement