தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

அவிநாசி,செப்.17: அன்னூர் தென்னம்பாளையம் ரோடு பாலகிருஷ்ணன் மனைவி ராஜலட்சுமி (61). இவர் கடந்த வாரம் அன்னூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றார். கருவலூர் வழியாக பேருந்து வந்து கொண்டிருந்த போது, அவரது கைப்பையில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisement

அதன்பேரில், அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, கைப்பையில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று புளியம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்த விஜய் மனைவி காமாட்சி (44), என்பவரிடமிருந்து அவிநாசி போலீசார் தங்க நகைகளை பறிமுதல் செய்து நேற்று காமாட்சியை கைது செய்து திருப்பூர் சிறையிலடைத்தனர்.

 

Advertisement