தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தையுடன் 2வது திருமணம் கர்ப்பிணியுடன் வாழ மறுத்த வாலிபர் கைது

திருப்பூர்,செப்.15:திருப்பூர், நெருப்பெரிச்சல் அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நந்தினி (28). இவரது கணவர் சுனிஷ் (30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சுனிஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து நந்தினி குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்தார்.அப்போது அங்கேரிபாளையம் வெங்கமேட்டை சேர்ந்த பிரதீப் (எ) பிரவீன் (25) தனக்கு யாரும் இல்லை எனவும், தனிமையில் வசிப்பதாக கூறியும் நந்தினியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்நிலையில் நந்தினி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கு தாய் இருப்பதை அறிந்த நந்தினி, மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரவீன் தாய் நந்தினியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிரவீனும் நந்தினியை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். இது குறித்து நந்தினி வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் (எ) பிரவீனை கைது செய்தனர்.

 

Advertisement