தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்லூரி சாலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா 1008 சஹஸ்ர கலசாபிஷேகம்

திருப்பூர், ஆக. 15: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்த நிலையில் மண்டல பூஜை நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் காலை மகா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், 1008 சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் சபரிமலை பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனுரு தந்திரி கலந்துகொண்டு பூஜைகளை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Related News