தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருப்பூர், ஆக. 15: திருப்பூர், ஷெரீப் காலனியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் வரவேற்றார்.

பள்ளியில் பயிலும் பிரி கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து நடனம் ஆடியும், நாடகமாக நடித்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வூட்டினர். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் நிவேதிகா குழந்தைகளைப் பாராட்டியும், கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றியும் சிறப்புரை ஆற்றி நன்றி கூறினார்.

 

Related News