தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகிழ்ச்சி கருணை இல்லத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது

திருப்பூர், ஆக. 15: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளியில் செயல்பட்டு வரும் மகிழ்ச்சி கருணை இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் தங்கி உள்ளனர். இவர்களின் அன்றாட உணவு, உடை, பாதுகாப்பான இருப்பிடம் போன்றவற்றை செவிலியர்களை நியமித்து வழங்கி பராமரித்து வருகின்றனர்.

Advertisement

ஆதரவற்ற முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது மட்டுமல்லாது, முதியவர்களை மகிழ்விக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடச்செய்யவும் மாதந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவைக்கான அக்னிச் சிறகுகள் விருது மகிழ்ச்சி கருணை இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகிழ்ச்சி கருணை இல்லத்தின் நிறுவனர் விஜயகுமார் மற்றும் மாலதி விஜயகுமார் ஆகியோரிடம் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதினை வழங்கினர்.

 

Advertisement

Related News