தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடமான வாகனங்களை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் கும்பல்

உடுமலை, செப்.13: உடுமலை பைனான்சியர்ஸ் அசோசியேசன் சார்பில், உடுமலை காவல் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை பகுதியில் வாகனங்களை எவ்வித ஆவணமும் இன்றி அடமானம் பெறும் நபர்கள் உள்ளனர். இவர்கள் எங்கள் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாகனங்களுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில், சிறு தொகை கொடுத்து அடமானத்துக்கு எடுத்து, வாகனங்களை சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர்.

Advertisement

எங்களிடம் கடன் பெற்ற நபர்களை தேடிச் செல்லும்போது அவர்களிடம் வாகனங்கள் இருப்பதில்லை. அவர்கள் தவணையும் கட்டுவதில்லை. இத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். உடுமலை காவல் ஆய்வாளரை சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.

 

Advertisement