தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயிலில் 10 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருப்பூர், ஆக. 13: அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருப்பூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் ஒரு வாலிபர் வைத்திருந்த பைக்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

Advertisement

விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திப்தி ரஞ்சன் மாலிக்(29) என்பதும், இவர் ஒடிசா மாநிலம் குர்கா ரயில் நிலையத்தில் இருந்து ஏறி கேரள மாநிலம் பாலக்காடுக்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரை திருப்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி 10 கிலோ கஞ்சாவுடன் திப்தி ரஞ்சன் மாலிக்கை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Advertisement

Related News