தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை-பல்லடம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளில் கிராம மக்களை ஏற்ற மறுப்பு

உடுமலை, செப். 11: உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூருக்கு தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 19 கிராமங்கள் உள்ளன. குடிமங்கலம், பெரியபட்டி, ஜல்லிப்பட்டி உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமங்களும் உள்ளன.ஆனால், உடுமலையில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்துகள் வழியில் உள்ள கிராமங்களில் நிற்பதில்லை. உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பேருந்தில் பயணிகள் ஏற முயன்றால் நடத்துநர் ஏறக்கூடாது என கூறி தடுக்கிறார்.

Advertisement

நேற்று இதேபோல், தனியார் பேருந்து நடத்துநர் தடுத்ததால் பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “பெரிய கிராமங்களில் கூட பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். நகர பேருந்துகள் இல்லாத நேரத்தில்தான் புறநகர் பேருந்துகளில் ஏறுகிறோம். அந்த வழியாக செல்லும் பேருந்தில் ஏற்ற மறுப்பது என்ன நியாயம்? அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

Advertisement