தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோக்களை உடைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது

திருப்பூர், ஆக. 11: திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சரவணகுமார் கோவில் வழி பேருந்து நிலையத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ்மணி (39), பாண்டித்துரை (42), செந்தில் (எ) கூல செந்தில் (41), ஆகியோர் கோவில் வழி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த சரவணகுமாரிடம் ராஜா என்பவர் குறித்து விசாரித்துள்ளன.

Advertisement

அதற்கு சரவணகுமார் நான் சவாரிக்கு சென்றதால் ராஜாவை பற்றி தெரியவில்லை எனக்கூறினார். தொடர்ந்து மூன்று பேரும் அரிவாளை காட்டி மிரட்டி, கல்லால் 3 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழ்மணி, பாண்டித்துரை, கூல செந்தில் ஆகியோரை கைது செய்து அரிவாளை மீட்டனர்.

 

Advertisement