தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறை தீர் கூட்டம்

திருப்பூர், செப். 10: திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளா்களின் குறை தீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டா் அலுவலக வளாகத்தில் உள்ள 4ம் தளத்தில் அறை எண் 407ல் அமைந்துள்ள திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இதில், திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளா்கள், தங்கள் குறைகள் தொடா்பான விண்ணப்பங்களை வழங்கலாம். இந்த கோரிக்கை விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகள், அரசாணை மற்றும் பதிவாளா் கடிதங்கள் சுற்றறிக்கைக்கு உட்டுபட்டு உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement