தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுமுறை பணியாளருக்கும் ஊதிய உயர்வு, சலுகைகள்

Advertisement

 

 

திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தியில் ஜாப்ஒர்க் முறையில் சுமார் 19,000 வீடுகளில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்ற ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை.‌ ஆனால் அவர்களும் முழுநேரம் பணியாற்றி திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடிய நிலையில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, இஎஸ்ஐ, பிஎப், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட இதர சலுகைகளை வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News