தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருப்பூர், ஆக. 9: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. அதன்படி தாராபுரம் நகராட்சி வார்டு எண் 3,14, 16 ஆகிய பகுதிகளுக்கு தாராபுரம் முத்து வள்ளியம்மை திருமண மண்டபம், திருமுருகன்பூண்டி நகராட்சி வார்டு எண் 1, 2, 11 ஆகிய பகுதிகளுக்கு பாலாஜிநகர் சமுதாய நலக்கூடம், ருத்ராவதி பேருராட்சி வார்டு எண் 1,2, 3, 4, 7, 8, 15 ஆகிய பகுதிகளுக்கு ருத்ராவதி மாரியம்மன் கோவில் வளாகத்திலும் நடைபெறுகிறது.

Advertisement

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக்கு எஸ்.ஜே.எம். மண்டபம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீதம்பட்டி ஊராட்சிக்கு வீதம்பட்டி மாரியம்மன் கோவில் மண்டபம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபுத்துர், கோவிந்தாபுரம் ஊராட்சிகளுக்கு கோவிந்தாபுரம் குமரப்ப வேளாளா் மண்டபத்திலும் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement