தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அவிநாசி அருகே 2 ஆயிரம் ஆடு வெட்டி நேர்த்திக்கடன்

அவிநாசி, ஆக.7: அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 22ந்தேதி இரவு சாமி சாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு வாண வேடிக்கையும் குதிரை வாகன பூஜையும், அதிகாலை 3 மணிக்கு பேச்சியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 2 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.