தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயத்தில் முறையாக சாலையை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

காங்கயம்., நவ.5: காங்கயம் பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலையில் இருபுறமும் வணிக கடைகள் இயங்கி வருகின்றன. இச்சாலை பெரும்பாலும் வாகன நெரிசலாக காணப்படும். பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலையில் சேதங்கள் ஏற்பட்டு சிறு சிறு பள்ளங்களாக இருந்தது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பள்ளங்களை ஜல்லி கற்களை கொண்டு மூடினர்.

Advertisement

ஆனால் இருசக்கர வாகனங்கள் இப்பகுதியை கடக்கும் போது ஜல்லிகற்களில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். முறையாக சீரமைக்கப்படாத சாலையினால் அடிக்கடி சிறு சிறு வாகன விபத்துகள் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News