தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூ வீலர் திருடிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர், நவ.5: திருப்பூர் கொங்குநகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியது தொடர்பாக மங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன்(33) என்பவரை கடந்த 2023ம் ஆண்டு திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2ம் எண் நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமீனில் வந்த சதாம் உசேன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதாம் உசேனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சதாம் உசேனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட வடக்கு குற்றப்பிரிவு போலீசாரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.

 

Advertisement