தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

திருப்பூர்,அக்.4: திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயா பகுதியை சேர்ந்தவர் குமார் (39). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் (7), அதே பகுதியில் உள்ள வித்யாலயா அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் நேற்று மதியம் வித்யாலயா பகுதியில் உள்ள மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது.

Advertisement

அப்பொழுது அப்பகுதியில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் லாரி வந்துள்ளது. இதனை பார்த்த சிறுவர்கள் பின்புறமாக அனைவரும் ஏரி விளையாடியதாக தெரிகிறது. லாரி அப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றதால் மற்ற சிறுவர்கள் எல்லாம் இறங்கியுள்ளனர். ஆனால் தரணிஷ் மட்டும் அதிலிருந்து இறங்காமல் தொங்கிக்கொண்டு சென்றதாக தெரிகிறது.  இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வளைவில் லாரி திரும்பும் போது தரணிஷ் தவறி கீழே விழுந்தத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தான்.

தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் லாரி டிரைவரிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 வயது சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Advertisement

Related News