தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு

அவிநாசி, நவ.1: அவிநாசி அருகே பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவில்பாளையத்தில் இருந்து அவிநாசி வழியாக ஈரோடு சென்று லோடு இறக்கி விட்டு மீண்டும் கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லோடு இல்லாமல் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாநல்லூர் அருகே உள்ள கருக்கன்காட்டுபுதூர் மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

Advertisement

தொடர்ந்து வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது சுதாரித்து கொண்ட டிரைவர் கிருஷ்ணன் (35) உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கி தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை தண்ணீர் பீச்சி அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement