தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து

காங்கயம், செப்.30 காங்கயம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் நஞ்சப்ப கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த மனோகரன் (58), இவர், நத்த கடையூர் லட்சுமிபுரம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில், 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.மனோகரன் அவரது மகன் இருவரும் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டனர்.

Advertisement

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு மில்லின் மேற்கு புறத்திலிருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. தீ மள மளவென மில்லில் இருந்த தேங்காய் நாரில் பரவியது. இதனால். தேங்காய் நார் முழுவதும் தீயில் கருகியது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கயம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் கம்பெனியில் இருந்த தேங்காய் நார்கள், மஞ்சி மிஷின்கள் ஜேசிபி, டிராக்டரின் டைலர் எரிந்து சேதமானது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News