தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள்

திருப்பூர், செப்.30: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இ சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நேற்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் சுமார் 7க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் சானிடைசர் பாட்டில்கள் இருந்தன. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியான இவை பொதுவெளியில் வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு சேவைகளையும் பெற வரும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தினால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அலுவலர்கள் இதனை அஜாக்கிரதையாக வைத்துவிட்டு சென்றதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.

Advertisement

Related News