தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன், பைக் பறிப்பு; 4 பேர் கைது

 

Advertisement

திருப்பூர், அக். 28: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தர் (26). இவர் பூ மார்க்கெட்டில் ஒரு கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பூக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ஈஸ்வரன் கோவில் அருகே மதுபோதையில் இருந்த 4 பேர் தரை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்றனர்.இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பூண்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30), ராதாநகரை சேர்ந்த தாமோதரன் (21), சின்னக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32), வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த மோகன்குமார் (25), ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement