தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதிபாளையம் சந்தைக்கு 670 மாடுகள் விற்பனைக்கு வந்தன

 

Advertisement

திருப்பூர், செப்.23: திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு நேற்று 670 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் கன்றுகள் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையிலும், மாடுகள் ரூ.32,000 முதல் ரூ.35,000 வரையிலும், எருமை ரூ.27,000 முதல் ரூ.30,000 வரையிலும், காளைகள் ரூ.29,000 முதல் ரூ.32,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று முதல் நவராத்திரி விழா தொடங்கியதன் காரணமாக விவசாயிகள் பலரும் தங்கள் காளை மற்றும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரவில்லை.இதனால் கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவான அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.வரத்து குறைந்ததால் காளை மற்றும் மாடுகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சுமார் ரூ.500 முதல் ரூ.2500 வரை விலை அதிகமாக இருந்தது.

 

Advertisement