தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைகிராமத்தில் இருந்து நோயாளியை தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்

 

Advertisement

உடுமலை, ஆக. 19: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஈசல்திட்டு பழங்குடியினர் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று இப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (20) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி சுமார் 15 கிமீ தூரம் மலைப்பாதையில் சுமந்து அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் வாகனம் மூலம் ஜல்லிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Advertisement

Related News