தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரம் அருகே தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி

 

Advertisement

தாராபுரம், ஆக. 19: தாராபுரம் தளவாய்பட்டிணம் அண்ணா திடலில் திருப்பூர் மாவட்ட கபடி கழகம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், தமிழன் மற்றும் ஜூனியர் தமிழன் கபடி கழகங்களின் சார்பில் தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி நடந்தது. தென்மாநிலத்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஏ.வி.எம். கபாடி அணி வீரர்கள் முதல் பரிசை பெற்றனர்.அவர்களுக்கு ரூ.1 லட்சம் பணம், கோப்பையை சாரா நர்சிங் கல்லூரி நிறுவனரும், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளருமான டாக்டர் ஜெய்லானி வழங்கினார்.

அப்போது தொழிலதிபர் வேலுமணி, அனிதா டெக்ஸ் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

2ம் பரிசான ரூ.75 ஆயிரம், கோப்பையை கேரளாவை சேர்ந்த ஜேகே அகாடமி குழுவினரும், 3ம் பரிசான ரூ.40 ஆயிரம், மற்றும் கோப்பையை தஞ்சை பிரிட்டிஷ் பல்கலைக்கழக அணி வீரர்களும், 4ம் பரிசாக ரூ.40, ஆயிரம் மற்றும் கோப்பையையும் திருப்பூர் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

Advertisement