தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நல்லாறு ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண டிரோன் கணக்கெடுப்பு நடத்த நீர்வளத்துறை திட்டம்

 

திருப்பூர்,ஆக.18: திருப்பூர் மாவட்டத்தில் நல்லாறு ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண நீர்வளத்துறை டிரோன் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. நல்லாறு ஆறு கோவை அன்னூரில் உள்ள சிறிய ஓடைகளில் இருந்து உருவாகி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு வந்து அங்கிருந்து நொய்யல் நதியுடன் கலக்கிறது. சுமார் 27 கி.மீ நீளம் கொண்ட இந்த சிறிய ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நன்னீர் வழியாக இருந்த இந்த ஆறு, இப்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சரவணன், சமீபத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ், ஆக்கிரமிப்புகளிலிருந்து ஆற்றை மீட்டெடுக்கவும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். இந்த சூழலில், நல்லாறு ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய டிரோன் கணக்கெடுப்பு நடத்த நீர்வளத் துறை திட்டமிட்டுள்ளது.

 

Related News