தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதி வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்

திருப்பூர், நவ. 11: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில் திருப்பூருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரின் வருகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் அவர் வந்து சென்ற இடங்களில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டது.திருப்பூர் புஷ்பா ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், டவுன்ஹால், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்ட நிலையில் அவை இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. குமரன் சாலை டவுன்ஹால் அருகே ரயில்வே மேம்பாலத்திலிருந்து இறங்கி ரயில்நிலையம் செல்லும் பாதையிலும், இதற்கு அருகாமையில் ரயில் நிலையம், ஊத்துக்குளி சாலையிலிருந்து குமரன் சாலை செல்லும் வாகனங்களும் சந்தித்துகொள்ளும் இடத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் இருந்த 2 வேகத்தடைகள் அகற்றப்பட்டிருப்பதால் வாகனங்கள் வேகமாக கடந்து செல்கிறது. எனவே, மீண்டும் அப்பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement