தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடி தீவிரம்

 

Advertisement

உடுமலை, டிச. 7: பனிக்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்கள் கொண்டைக்கடலை சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாகும். இதையடுத்து, உடுமலை பகுதியில் விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ராகல்பாவி, வடபூதனம், ஆர்.வேலூர், வாளவாடி, பண்ணை கிணறு உள்ளிட்ட இடங்களில் பலநூறு ஏக்கரில் கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

மேலும், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றிலும் சேலையால் வேலி அமைத்துள்ளனர். காற்று வீசும் போது சேலைகள் படபடவென அடிக்கும்.  இதனால், பன்றிகள் பயந்து அருகே வருவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைக்கடலை பயிர்கள் பிப்ரவரி மாதம் அறுவடை செய்யப்படும் என தெரிவித்தனர்.

Advertisement