தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எலையமுத்தூரில் குப்பை குவியல்; மக்கள் அவதி

 

Advertisement

உடுமலை, டிச. 7: உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூரில் சாலையோரம் மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் இல்லை. உரிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை.இதனால், பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இவற்றால் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக்கழிவுகளை நாய்கள், பறவைகள் கிளறி ரோட்டில் கொண்டு போடுகின்றன.

இதனால், வாகனத்தில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. குப்பை குவிந்து கிடக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காய்கறி கழிவுகளில் இருந்து மண் புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடம் செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். குப்பையை முறையாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement