தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை கோரி மனு

 

Advertisement

திருப்பூர்,டிச.5: திருப்பூர், தாராபுரம் கொளத்துப்பாளையம் அடுத்த கருங்காளிவலசு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கூலி வேலை செய்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் வார வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றிருந்தேன். வாரத்தவணையாக ரூ.1100 வீதம் 5 வாரம் ரூ.5500 செலுத்தியுள்ளேன். தொடர்ந்து வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டினர். மேலும், நான் ரூ.3.78 லட்சம் கட்ட வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளனர். இதே போல் பல தாழ்த்தப்பட்ட மக்களிடம் சிறிய தொகையை கடனாக கொடுத்து லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement