தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மிதுனம்பள்ளம் அருகே பைக்குகள் மோதி வாலிபர் பலி

 

Advertisement

பாலக்காடு, டிச. 2: பாலக்காடு மாவட்டம், கொடும்பு அருகே மிதுனம்பள்ளம் அருகே இரண்டு பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலக்காடு மாவட்டம், சித்தூர் தெக்கேக்கிராமம் சாஸ்தா நகரை சேர்ந்த கண்ணதாசனின் மகன் ராகுல் (23). இவர், தனது பைக்கில் இவரது நண்பர்களான ஆதர்ஷ், அத்வைத் ஆகியோர் சித்தூரிலிருந்து பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது பாலக்காட்டில் இருந்து நல்லேப்பிள்ளிக்கு எதிராக வந்த வாலிபர்களின் பைக் கொடும்பு அருகே மிதுனம்பள்ளம் சாலை வளைவில் வந்த போது எதிரே வந்த பைக் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 5 வாலிபர்களையும் போலீசார் மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement