தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாச புகைப்படம் அனுப்பி 2 குழந்தைகளின் தாய்க்கு மிரட்டல் திருப்பத்தூர் இன்ஸ்டாகிராம் காதலன் கைது வேலூரில் தனிமையில் இருந்த

வேலூர், ஜூலை 8: வேலூரில் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படத்தை அனுப்பி 2 குழந்தைகளின் தாயை மிரட்டிய திருப்பத்தூர் இன்ஸ்டாகிராம் காதலனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் பெரிய மூக்கனூரை சேர்ந்த ராகவன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடன் திருப்பத்தூர் வந்து தங்குமாறு ராகவன் இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ராகவன், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படத்தை இளம்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டி உள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் நேற்றுமுன்தினம் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News