தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரியாண்டி அரசு பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி

தியாகராஜநகர், அக்.30: காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தலைமையாசிரியர் ஜான்சி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வானவில் மன்ற பணியாளர் சுமதி கலந்து கொண்டார். கண்காட்சியில் தண்ணீரின் அடர்த்தியை கண்டறியும் எளிய செயல்முறை விளக்கம், ஊட்டசத்து காய்கறிகள், தானியங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சத்து பானங்கள், உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் ஆங்கில மொழி, வரலாறு தொடர்பாக படங்கள், வெளிநாட்டு நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை அனைத்து மாணவ, மாணவிகளும் கண்டு களித்தனர். கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர் குழுவினர் வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கண்காட்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Related News