தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசியில் வியாபாரி மீது பைக் மோதல்

தென்காசி, செப். 27: தென்காசியில் வியாபாரி மீது பைக் மோதிய வழக்கில் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தென்காசி கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அலி ஷேக் மன்சூர் ( 68 ). இவர் தென்காசி தினசரி சந்தை எதிரில் பலசரக்குகடை வைத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு அவரது கடையிலிருந்து தென்காசி வாய்க்கால் பாலம் இசக்கி மஹால் அருகே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வேகமாக வந்த பைக் மோதியதில் அலி ஷேக் மன்சூர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு பைக்கில் நிற்காமல் சென்ற நபரை சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தேடி வந்தனர். இந்நிலையில் பைக்கில் வந்து மோதிய நபர்கள் 18 வயதுக்குள் குறைந்த இளம் சிறார்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பைக்கின் உரிமையாளரான ஆசிரியர் அகமதுஷா (58) என்பவர் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Advertisement

Advertisement